கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் ஓகே கண்மணி. இப்படத்தின் இந்தி பதிப்பில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்த உள்ளது.தனுஷ்க்கு ரஞ்சனா வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் ஷமிதாப் படம் வெளிவந்தால் அவருடைய மவுசு இன்னும் எகிறிவிடும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் தற்போதிலிருந்து பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment