
இதில் ஷெட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக ராட்சத கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டது. அப்போது எதிர்பாரத விதமாக இந்த கிரேன் சாய கீழே நின்று கொண்டிருந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருணகிரி, ரமேஷ், சதீஷ், மூர்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை நிறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment