நாட்டில் எவ்ளோ பிரச்சனை இருக்கு, இப்ப வந்து கத்தி, சுத்தின்னு சில நாட்களுக்கு முன் சீமான் பேசினார். சமீபத்தில் நடந்த புலிப்பார்வை இசைவெளியீட்டு விழாவில் சீமான் மற்றும் படக்குழுவை எதிர்த்தும் சில மாணவ அமைப்புகள் கோஷமிட்டனர். பின் அந்த பிரச்சனையை சீமானே பேசி முடித்தார்.

தற்போது தமிழ் அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ’தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு’ என ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டும் படத்திற்கு சட்டப்பூர்வமாக வழக்கு போடப்போவதாக கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment