Tuesday 7 October 2014

Tagged Under: ,

கவுண்டருக்கே வந்த சோதனை- வருமா? வரதா..?

By: ram On: 20:02
  • Share The Gag
  • சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நம்ம கவுண்டரு நீண்ட இடைவேளைக்கு பிறகு 49 ஒ என்ற படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார். அவர் இந்த படத்தில் நடிக்க முதல் காரணமே படத்தின் கதை தான் .

    கிராமப்புற விவசாயத்தை முன்னிறுத்தியும் மற்றும் தன் கேரக்டர் ஒரு விவசாயி வேடம் என்பதால் தான் இப்படத்தில் நடிக்க ஒத்து கொண்டார். அதுவும் இல்லாமல் இப்படத்தை தன் படம் போல் பாவித்து எப்போ ரிலீஸ் ஆகும் என்று நாள் கணக்கில் காத்து கிடந்தது மிச்சம்,படம் வெளிவந்த பாடு இல்லை.

    இதில் இப்படத்தின் தயாரிப்பாளர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தை சமீபத்தில் வாங்கி வெளியிட்டார் ஆனால் படம் படு தோல்வி. தயாரிப்பளருக்கு இதனால் 2 கோடி நஷ்டம் வேறு , அதனால் 49 ஒ படத்தை பற்றி அவர் யோசிக்கவே இல்லையாம். இதை அறிந்த நம்ம கவுண்டரு தயாரிப்பாளரை அணுகி "ஏம்பா வவுத்துவலி ராயன் வானவராயன் படத்தை லாம் ரிலீஸ் பண்ற நம்ம படம் எப்போ பா ரிலீஸ் என்று கேட்டு விட்டாராம்.

    0 comments:

    Post a Comment