Friday 26 September 2014

Tagged Under:

உலகம் அழியாமல் போனதுக்கு இப்போதுதான் சரியான காரணம் கிடைத்துள்ளது!!

By: ram On: 21:26
  • Share The Gag
  • பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் காலண்டரின் அடுத்த
    பகுதி தென்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    பழைய
    காலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம்
    அழியாமல் போனதுக்கு இப்போதுதான் சரியான காரணம் கிடைத்துள்ளது.

    அந்த காலண்டரில் 2032-ம் வருடத்தில் மார்ச் மாதம் 16-ம் தேதிக்கு பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டிருக்கின்றனவாம்.

    அந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    அதே
    நேரத்தில் சூரியன், வியாழன் போன்றவையும் பூமியுடன் நேர்கோட்டில்
    இருக்கும். அதனால் ஏற்படும் கடுமையான ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியின்
    சுழற்சி தடைப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ஒருவேளை அப்படி
    நடக்குமானால் உலகம் அழிவு நிச்சயம். ஆனால் அப்படி நடக்கும் போது பல தப்பி
    பிழைத்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அதனாலேயே மாயன் காலண்டரில் 21 நாட்கள் இடைவெளிக்குப்பின் மறுபடியும் காலண்டர் தொடர்கிறதாம்.

    0 comments:

    Post a Comment