Friday 3 October 2014

Tagged Under:

பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்….! அதிர்ச்சியில் உலகம் !!

By: ram On: 07:44
  • Share The Gag
  • ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள்,மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கரன்சி வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.

    இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும்
    போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க
    காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.

    கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..!

    விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..!

    இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!
    மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!

    இதைகண்டுபிடித்து செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து
    வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்தி ரிக்கை.

    0 comments:

    Post a Comment