Saturday 30 November 2013

Tagged Under: , , ,

தந்தை பெரியார் பொன்மொழிகள்!

By: ram On: 00:16
  • Share The Gag


  •  மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.


    பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி


     மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்


     விதியை நம்பி மதியை இழக்காதே.


    மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.


    மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.


    பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.


    பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.


    பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

    0 comments:

    Post a Comment