Thursday 12 December 2013

Tagged Under:

இத்தனை பெயர்களா?

By: ram On: 23:42
  • Share The Gag


  • அடிசில்,

    அமலை,

    அயினி,

    உண்டி,

     உணா,

     ஊண்,

    கூழ்,

    சொன்றி,

     துற்றி,

    பதம்,

    பாளிதம்,

     புகா,

    புழுக்கல்,

    புற்கை,

    பொம்மல்,

     மடை,

    மிசை,

    மிதவை,

    மூரல்...

    இவை எல்லாம் என்ன?

    ரொம்ப யோசிக்காதீங்க நண்பர்களே...

    நாம் தினமும் சாப்பிடும் 'சோறு’க்கான தமிழ்ப் பெயர்கள்தான் இவை.

    ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களைச் 'சொல்லாட்சி’ என்பர்.


     இத்தகைய சொல்லாட்சிச் சிறப்பு கொண்ட முதல் மொழி, நம் தமிழ் மொழிதான்.

    0 comments:

    Post a Comment