Saturday 16 November 2013

Tagged Under: , , ,

பித்தவெடிப்பு குணமாக!

By: ram On: 01:29
  • Share The Gag

  •  பித்தவெடிப்பு வந்தால்... கால் அசிங்கமாகத் தெரியும்.

    வலி வேற ஒரு வழி பண்ணிரும்.

    இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க.

    நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க,

    அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா

    குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க.

    அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா...

     பித்தவெடிப்பு மறைஞ்சிரும்.

    ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட

    பயன்படுத்தலாம்.


    பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து

    போட்டாலும் குணம் கிடைக்கும்.

    வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன்

    சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

    0 comments:

    Post a Comment