Sunday 12 October 2014

Tagged Under: ,

நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு நடிகையையும் அழைத்த நித்தி!

By: ram On: 11:44
  • Share The Gag
  • சமீபத்தில் நடிகை நயன்தாராவிற்கு, நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து அழைப்பு வந்தது. படப்பிடிப்பு வேலைகளில் நயன் பிசியாக இருப்பதால் இந்த அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்.

    இதை தொடர்ந்து இவர்களது பார்வை மற்றொரு கதாநாயகி பக்கம் திரும்பியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை, வட இந்திய சின்னத்திரை பிரபலமான ஸ்வேதா திவாரி தான்.

    ஆனால், அவர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாரா? என்று தற்போது வரை தெரியவில்லை.

    0 comments:

    Post a Comment